திருமணம் ஆகாததால் மனம் உடைந்த ஆசிரியர் தற்கொலை

by Staff / 18-01-2024 02:18:26pm
திருமணம் ஆகாததால் மனம் உடைந்த ஆசிரியர் தற்கொலை

தூத்துக்குடி மாதாநகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வெங்கடேஷ் (29). தனியாா் டியூசன் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த அவா் நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.   இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via