மத்திய இணையமைச்சர் எல். முருகன் சரமாரி கேள்வி

by Staff / 19-01-2024 12:09:09pm
மத்திய இணையமைச்சர் எல். முருகன் சரமாரி கேள்வி

திமுக எம்எல்ஏ வீட்டில் பட்டியல் சமூகப் பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து மத்திய இணை அமைச்சர் எல்‌. முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்க பதிவில், இது தான் உங்கள் சமூக நீதியா? சந்தி சிரிக்கும் உங்கள் சமூக நீதி! போலி திராவிட மாடலின் சமூக நீதி! முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே நடவடிக்கை எடுப்பீர்களா? இல்லை ஓட்டுக்காக மட்டும் பட்டியலின மக்களை பயன்படுத்துவீர்களா என சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.

 

Tags :

Share via