நெல்லைக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவர் வாக்குமூலம்.

by Editor / 07-04-2024 08:27:18am
நெல்லைக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவர் வாக்குமூலம்.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளர்  சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை.

 

Tags : நெல்லைக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவர் வாக்குமூலம்.

Share via