அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
அமெரிக்காவில் ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பனி பெய்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும். கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். டென்னசி மாகாணத்தில் மட்டும் 14 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags :