ரூ.680 கோடி நஷ்டஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவு
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 83 மில்லியன் டாலர் அதாவது ரூ.680 கோடி நஷ்ட ஈடாக வழங்க டிரம்புக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றதின் தீர்ப்பு ஆபத்தானது என்றும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :