30ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 25-01-2025 11:46:12pm
30ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வரும் 31ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : 30ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Share via