திருச்செந்தூரில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்.

திருச்செந்தூர் முருகன் கோவில் 12 நாட்கள் சிறப்பாக நடைபெறக்கூடிய மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
14 பிப்ரவரி புதன்கிழமை மாசி உற்சவாரம்பம் - கொடியேற்றம்
15 பிப்ரவரி வியாழக்கிழமை சிங்க கேடய சப்பரம்; இரவு - பல்லக்கு
16 பிப்ரவரி வெள்ளிக்கிழமை பூங்கேடய சப்பரத்தில் - அம்பாள்; இரவு - தங்க முத்து கிடா வாகனம் - அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்
17 பிப்ரவரி சனிக்கிழமை தங்க முத்து கிடா வாகனம்; இரவு - வெள்ளி யானை, அம்பாள் வெள்ளி சப்பரம்
18 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை வெள்ளி யானை - மேலக்கோவில் குடவருவாயில் தீபாராதனை - மயில் வாகனம்
19 பிப்ரவரி திங்கள்கிழமை கோ ரதம்; இரவு - வெள்ளி தேர், அம்பாள் இந்திர விமானம்
20 பிப்ரவரி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சண்முகர் உருகு சட்ட சேவை - வெட்டி வேர் சப்பரம்; தங்க சப்பரத்தில் மாலை சிவப்பு சாத்தி
21 பிப்ரவரி புதன்கிழமை காலை - பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி; மதியம் - கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி
22 பிப்ரவரி வியாழக்கிழமை தங்க கைலாய பர்வதம், வெள்ளி கமலம் வாகனத்தில் அம்பாள்
23 பிப்ரவரி வெள்ளிக்கிழமை ரதம் தேரோட்டம்
24 பிப்ரவரி சனிக்கிழமை தெப்பம் - இரவில் புஷ்ப சப்பரம்
25 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராடல் நடைபெறும்
Tags : திருச்செந்தூரில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்.