இபிஎஸ் செயல் ஆறுதல் அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

by Staff / 15-02-2024 02:42:48pm
இபிஎஸ் செயல் ஆறுதல் அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

சட்டமன்றத்தில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்பது ஆறுதல் அளிக்கிறது என்று கூறினார். அவர் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் இப்போதாவது மத்திய அரசை கண்டித்து பேசுகிறாரே என்பது ஆறுதல் அளிக்கிறது. மாநில உரிமைகளில் எதிர்க்கட்சித் தலைவர் எங்களோடு இணைந்து குரல் கொடுக்க வேண்டும்; மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுக்க வேண்டும் என கூறினார்.

 

Tags :

Share via