சூடானில் கடுமையான பசி, பட்டினி - ஐநா சபை எச்சரிக்கை

by Staff / 19-03-2024 04:20:37pm
சூடானில் கடுமையான பசி, பட்டினி - ஐநா சபை எச்சரிக்கை

கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் போர் காரணமாக சூடான் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. சூடானில் சுமார் 5 மில்லியன் மக்கள் போரின் விளைவாக கடுமையான பட்டினியால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. 730,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாக ஐ.நா உதவித் தலைவர் கூறுகிறார். எதிர்வரும் மாதங்களில் சூடானில் 5 மில்லியன் மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via