கள்ளழகர் சித்திரை திருவிழா: கள்ளழகரை காண வந்த பக்தர்கள் திடீரென  சண்டை பரபரப்பு 

by Editor / 23-04-2024 09:50:31am
கள்ளழகர் சித்திரை திருவிழா: கள்ளழகரை காண வந்த பக்தர்கள் திடீரென  சண்டை பரபரப்பு 

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா மதுரை வைகையாற்றில் கள்ளழகர் தங்க குதிரையில் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளினார்.லட்சக் கணக்கான பக்தர்களின்  கோவிந்தா...கோவிந்தா கோஷம் விண்ணதிர எழுந்தது.பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றுக்குள் கள்ளழகரை தரிசனம் செய்ய வந்திருந்ததில் கூட்டத்தில் சில இளைஞர்கள்  ஒருவர் ஒருவர் சண்டை போட்டுக் கொண்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரை கண்டதும் கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிதறி தப்பி ஓடினர்.

 

Tags : கள்ளழகர் சித்திரை திருவிழா: கள்ளழகரை காண வந்த பக்தர்கள் திடீரென  சண்டை பரபரப்பு 

Share via