முதல்வரிடம் கஞ்சாவோடு மனு அளிக்க முயன்ற பாஜக பிரமுகர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு.
மதுரை விமான நிலையத்தில் நேற்று கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்க மதுரை வந்த தமிழக முதல்வரிடம் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து இருப்பதை தடுக்க வேண்டும் என கூறி 8 கிராம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓ பி சி அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி மீது 4 பிரிவில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags : முதல்வரிடம் கஞ்சாவோடு மனு அளிக்க முயன்ற பாஜக பிரமுகர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு.