பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

by Staff / 06-05-2024 11:11:35am
பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழ்நாட்டில் இன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திருப்பூர் மாவட்டம் 97.45% உடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), அரியலூர் (97.25%), ஆகியவை அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. அரசுப் பள்ளி மாணவ, மாணவர்களில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் மூன்று மாவட்டங்களின் பட்டியல்: திருப்பூர் (95.75%), அரியலூர் (95.64%), ஈரோடு (95.63%) ஆகியவை இடம்பிடித்துள்ளன.

 

Tags :

Share via