அதிமுக பேரவை குழு இரு தரப்பிடம் கேட்ட பிறகே முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தகவல்

by Editor / 13-07-2022 05:30:59pm
அதிமுக பேரவை குழு இரு தரப்பிடம் கேட்ட பிறகே முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தகவல்

அதிமுக சட்டப்பேரவை குழுக்கள்  தொடர்பாக இபிஎஸ் ஓபிஎஸ் என இரு தரப்பின் விளக்கம் கேட்ட பிறகு சபாநாயகர் முடிவெடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் கூறிய  அதிமுக பதவி நீக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக சட்டமன்ற குழு குழுவை மாற்றக்கூடாது என ஓபிஎஸ் மனு அளித்துள்ளார். அதிமுகவில் அறுபத்தி ஆறு எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவராக இபிஎஸ் யும் துணைத்தலைவராக ஓபிஎஸ்ம்  உள்ளனர் இந்த நிலையில் இரு தரப்பின் விளக்கம் கேட்ட பிறகே சபாநாயகர் முடிவு எடுப்பார் என சட்டப்பேரவை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via