அதிமுகவில் இருந்த எட்டப்பர்கள் இன் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது

by Editor / 13-07-2022 05:26:10pm
அதிமுகவில் இருந்த எட்டப்பர்கள் இன் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது

உண்மையான விசுவாசிகள் உழைப்பினால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரக்கோணத்தில் கட்சி நிர்வாகி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் நம்முடன் இருந்துகொண்டே சூழ்ச்சி செய்து நமது வெற்றியை தடுக்க பார்த்துள்ளனர் என்று கூறினார். அதிமுகவில்  எட்டப்பர்கள இருந்தவர்களின் அமுகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது என்றும் அதிமுகவை வீழ்த்த நினைக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கனவு பலிக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.

 

Tags :

Share via