பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. 

by Editor / 21-05-2024 11:51:53pm
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. 

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அனவன்குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் கிராமத்தில் சிறுத்தை ஆட்டை தூக்கி சென்ற நிலையில், அனவன்குடியிருப்பு பகுதியில் சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கூண்டு ஒன்றில் சிறுத்தை சிக்கியுள்ளது.கடந்த சனிக்கிழமை வேம்பையாபுரம் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.

Share via