பிரதமரின் "கடவுள்" கருத்துக்கு ராகுல் காந்தி கடும் விமர்சனம்
தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார். ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா பரவலில் மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது தட்டை தட்டி ஒலி எழுப்புமாறு சொன்னவரையா கடவுள் அனுப்பினார் எனவும் கேள்வி எழுப்பியுள
Tags :