சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Staff / 23-05-2024 04:52:58pm
சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என தெரிவிக்க வேண்டும் என்றும் என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பதை பட்டியலிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய வழக்கின் போது சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய இறுதி விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

 

Tags :

Share via