மாணவர்களுடன் தகாத உறவு.. ஆசிரியைக்கு சிறை

by Staff / 05-07-2024 02:01:06pm
மாணவர்களுடன் தகாத உறவு.. ஆசிரியைக்கு சிறை

மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட பெண் ஆசிரியைக்கு நீதிமன்றம் ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கணித ஆசிரியை Rebecca Joynes இரண்டு சிறுவர்களுடன் தொடர்பு வைத்துள்ளார். அவர்களில் ஒருவரால் ஆசிரியை கர்ப்பமானார். பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி கேட் கார்னெல் தண்டனை வழங்கினார். தீர்ப்பின் போது நீதிமன்ற அறையில் ஆசிரியை கண்ணீர் விட்டு அழுதார்.

 

Tags :

Share via