இபிஎஸ் ஒரு நம்பிக்கை துரோகி” - அண்ணாமலை விமர்சனம்

by Staff / 05-07-2024 02:19:40pm
இபிஎஸ் ஒரு நம்பிக்கை துரோகி” - அண்ணாமலை விமர்சனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கும் வார்த்தை மோதல் முற்றி வருகிறது. இந்த நிலையில் இபிஎஸ் குறித்து விமர்சித்து இருக்கும் அண்ணாமலை, “நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி தான். அதிமுக தொண்டர்கள் பலரும் பாஜகவை நோக்கி படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர். அதனால் தான் 2024 தேர்தலில் பாஜக வாக்கு வங்கி அதிகரித்துவிட்டது. தன் கட்சியையே காப்பாற்ற முடியாத இபிஎஸ் எனக்கு அறிவுரை கூற தேவையில்லை” என விமர்சித்துள்ளார்.
 

 

Tags :

Share via