4ஜியை நான்கு மாவட்டங்களில் அறிமுகப்படுத்திய  பி .எஸ் .என் .எல் தொலைதொடர்பு நிறுவனம்.

by Admin / 08-07-2024 09:57:31am
 4ஜியை நான்கு மாவட்டங்களில் அறிமுகப்படுத்திய  பி .எஸ் .என் .எல் தொலைதொடர்பு நிறுவனம்.

 4ஜியை நான்கு மாவட்டங்களில் அறிமுகப்படுத்திய  பி .எஸ் .என் .எல் தொலைதொடர்பு நிறுவனம்.

 ஏர்டெல் வோடபோன் ஜியோ என தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் அதிரடியாக கட்டணச் சேவைகளை உயர்த்தியதால், பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் மீண்டும் பி.எஸ்.என்.எல் நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர்.. வாடிக்கையாளரை தக்க வைப்பதற்காகவும் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுகிற நோக்கோடும் சென்னை, திருவள்ளுர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தன்னுடைய 4g சேவையை ஆறாம் தேதி தொடங்கியது. குறைந்த சேவை கட்டணம் என்பதால் பி.எஸ்.என்.எல் மீண்டும் புத்துயிர்ப்பு பெறும் என்கிற நம்பிக்கை வாடிக்கையாளர்களிடம் எழுந்துள்ளது.

 

Tags :

Share via