பயங்கர சாலை விபத்து.. 9 பேர் பலி

by Staff / 12-07-2024 12:11:04pm
பயங்கர சாலை விபத்து.. 9 பேர் பலி

கர்நாடகாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 பேர் பலியாகினர். பெங்களூருவில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோலார் அருகே உள்ள நரசப்பூர் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் கோலார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via