தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் நாய் கடியால் 8 லட்சம் பேர் பாதிப்பு.

by Editor / 24-07-2024 09:30:03am
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில்  நாய் கடியால் 8 லட்சம் பேர் பாதிப்பு.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (2022-2023) நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.பொது சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி, அதிகபட்சமாக சேலத்தில் 66,132, வேலூரில் 51,544 நாய்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளது.மேலும், தெருநாய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் நாய் கடியால் 8 லட்சம் பேர் பாதிப்பு.

Share via