திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

by Staff / 31-07-2024 12:35:41pm
திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் கலவரம் வெடித்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்த திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via