தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு

by Editor / 05-08-2024 09:22:24am
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு

நேற்று இரவு முதல் கொட்டி திர்த்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய செம்பரம் பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் 14.50 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 1441 மில்லியன் கன அடி உள்ளது. நீர்வரத்தானது 577 கன அடி வந்து கொண்டிருக்கிறது

தொடர் மழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதாலும் ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் எரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

Tags : தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு

Share via