ஆசையாக வாங்கிய பிரியாணியில் கிடந்த பூரான்

by Staff / 10-08-2024 01:00:03pm
ஆசையாக வாங்கிய பிரியாணியில் கிடந்த பூரான்

கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே செயல்பட்டு வரும் உணவகத்தில் எஸ்.ஐ வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ அஜித்குமார் தான் வாங்கிச் சென்ற பிரியாணியை பாதியளவு சாப்பிட்டு விட்டார். அப்போது உள்ளே பூரான் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தரவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட உணவகத்தை மூட உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via