சுதந்திர தின ஒத்திகை: பாதுகாப்பு வளையத்தில் செங்கோட்டை.
செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களிடையே உரையாற்ற இருக்கிறார். இதற்காக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முப்படை வீரர்கள் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் செங்கோட்டையில் பூக்கள் தூவும் ஒத்திகையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையைச் சுற்றி உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :