மகளுக்கு 1 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

by Staff / 18-08-2024 12:49:39pm
மகளுக்கு 1 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

உத்தரபிரதேசத்தில் 17 வயது மகளுக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 1 வருடத்திற்கும் மேலாக என் மகளை, எனது கணவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதுகுறித்து வெளியே சொல்ல தைரியம் இல்லாமல் இருந்துவிட்டேன் என கூறியுள்ளார். தற்போது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், முத்தலாக் கொடுத்து தப்பியோடிய கணவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via