தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது
சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவாரி சீனியர் செகண்டரி பள்ளி இணைந்து நடத்திய அறிவியல், கலை மற்றும் கைவினைக் கண்காட்சி நேற்று (ஆகஸ்ட் 18) நிறைவடைந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட அமைச்சர் அன்பரசன் பேசுகையில், “ஸ்டாட்ர் அப் நிறுவனங்கள் துவங்குவதில் தமிழ் நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.. கல்விக்கு நமது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.” என்றார்.
Tags :