நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு -நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு

by Staff / 21-08-2024 11:47:03am
நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு -நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க  உத்தரவு

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு சிங்கமுத்து அளித்த பேட்டியில், பல உண்மையில்லாத  பொய்களைக் கூறித்  தரக்குறைவாக தன்னை பேசியுள்ளதாக வடிவேலு குற்றம் சுமத்தியிருந்தார்.

 

Tags :

Share via