அண்ணாமலையின் 2ம் கட்ட நடைப்பயணம் தொடக்கம்
2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜக கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தனது இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை இன்று செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை தென்காசி ஆலங்குளத்தில் இருந்து தொடங்குகிறார். அதன்படி மாலை 3 மணிக்கு பொட்டல்புதூரில் தொடங்கி 5 மணிக்கு கடையம் பேருந்து நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தை முடிக்கிறார்.
Tags :