அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் - செபி அதிரடி

by Staff / 23-08-2024 12:43:21pm
அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் - செபி அதிரடி

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து நிதியைத் திருப்பியதற்காக அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்கள் மீது செபி 5 ஆண்டுகள் பங்குச் சந்தையில் இருந்து தடை விதித்துள்ளது. மேலும், அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து செபி வெளியிட்ட இறுதி உத்தரவில், “அனில் அம்பானி, RHFL-ன் உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து, நிதியை அவருடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கடன் என்ற போர்வையில் திருப்ப, ஒரு மோசடித் திட்டத்தைத் திட்டமிட்டார்” என குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via