சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை.. சீமான்

by Staff / 23-08-2024 04:40:59pm
சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை.. சீமான்

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் எலி பேஸ்டை சாப்பிட்டு உயிரிழந்தார். இவரது தந்தையும் சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், சிவராமன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டது குறித்த கேள்விக்கு, “இதன் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்ற சந்தேகமும் எனக்கு இல்லை. குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார்” எனவும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

Tags :

Share via