புதுச்சேரி நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் நேரில் ஆஜர்

புதுச்சேரி சுதேசி மில் அருகே கடந்த 2014 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும, எம்.பி.யுமான திருமாவளவன் பாமகவை பற்றி அவதூறு பேசியதாக மதியழகன் என்பவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் திருமாவளவன் இன்று நேரில் ஆஜர் ஆனார்.
Tags :