செப்.2-ம் தேதி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடியமழை.

by Editor / 31-08-2024 07:18:02pm
செப்.2-ம் தேதி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடியமழை.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினம்- கோபால்பூர் இடையே கலிங்கபட்டினத்திற்கு அருகில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு கரையை கடக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் செப்.2-ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : செப்.2-ம் தேதி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடியமழை.

Share via