தாய் கண்முன்னே 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்

by Editor / 20-05-2025 03:29:01pm
தாய் கண்முன்னே 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்

மகாராஷ்டிரா: மும்பையை சேர்ந்த ரீனாஷேக்கிற்கு (30) பர்கான் ஷேக் (19) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று பர்கான்ஷேக், ரீனாவின் 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்ததில், குழந்தை மூச்சு திணறி இறந்துள்ளது. இதை ரீனா வேடிக்கையும் பார்த்துள்ளார். இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று நாடகமாடியுள்ளார். அங்கு குழந்தையின் அந்தரங்க உறுப்பில் ரத்த காயம் இருப்பதைக் கண்டு விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

Tags :

Share via