கஞ்சா கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி‌ மதுரை மாவட்ட சிறப்பு நீதி மன்றம் உத்தரவு.

by Editor / 21-09-2024 11:15:20pm
கஞ்சா கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி‌ மதுரை மாவட்ட சிறப்பு நீதி மன்றம் உத்தரவு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 2021ம் ஆண்டு 22கிலோ கஞ்சா கடத்திய  வழக்கில் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்த சக்தி என்பவர். கைது செய்து வழக்கு மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த்து இதில் குற்றச்சாட்டு நிருபிக்க பட்டதால் சக்தி என்பவருக்கு 10வருட சிறை தண்டனை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அலி உத்தரவிட்டார்.

 

Tags : கஞ்சா கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி‌ மதுரை மாவட்ட சிறப்பு நீதி மன்றம் உத்தரவு

Share via