தென்காசி,திருநெல்வேலி  மாவட்டத்தில் இன்றும்,நாளையும்  தமிழக ஆளுநர் சுற்றுப்பயணம்.

by Editor / 06-10-2024 06:17:35am
தென்காசி,திருநெல்வேலி  மாவட்டத்தில் இன்றும்,நாளையும்  தமிழக ஆளுநர் சுற்றுப்பயணம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்றும்நாளையும் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் வரும் அவர் சங்கரன்கோவிலில் நடைபெறும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மது ஒழிப்பு பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க  இருக்கிறார் இதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் அங்கிருந்து மதிய உணவை முடித்துவிட்டு பழைய குற்றாலம் வழியாக கடையம் செல்லும் சாலையில் உள்ள மாதாபுரம் சோகோ நிறுவனத்தின் உடைய கருவி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொள்கிறார் பின்னர் அங்கிருந்து கோவிந்த பேரி கிராமத்திற்கு செல்லும் அவர் சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பினுடைய கோவிந்த பேரி கிராமத்தில் உள்ள இடத்தில் இரவு தங்குகிறார் பின்னர் அங்கிருந்து ஏழாம் தேதி திங்கட்கிழமை காலை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை செல்லும் அங்கு சோக நிறுவனத்தின் பார்வையிடுகிறார் அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி விமான நிலையம் செல்லும் ஆளுநர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.
 

 

Tags : தென்காசி,திருநெல்வேலி  மாவட்டத்தில் இன்றும்,நாளையும்  தமிழக ஆளுநர் சுற்றுப்பயணம்.

Share via