மின்சாரம் தொடர்பான புகார்களை மின்னகம் மூலம் அளிக்கலாம்

by Staff / 14-10-2024 04:36:28pm
மின்சாரம் தொடர்பான புகார்களை மின்னகம் மூலம் அளிக்கலாம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்துவங்கி வருகிறது. இந்நிலையில், பருவமழையின் போது மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை மின்னகம் வாயிலாக புகாரளிக்கலாம் என தமிழக மின்சாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், சமூக வலைதளம் மூலம் புகார் அளிப்பவர்கள் இணைப்பு எண்ணுடன் பதிவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 31 துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகாதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என் மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via