வேம்பார் கடல் அலையில் சிக்கி மதுரையைச் சேர்ந்த 2  பேர் பலி

by Editor / 18-10-2024 10:28:42pm
வேம்பார் கடல் அலையில் சிக்கி மதுரையைச் சேர்ந்த 2  பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே பெரியசாமிபுரத்தில்  பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவிற்கு தீர்த்தம் எடுக்கச் சென்ற மதுரை பகுதியைச் சேர்ந்த கண்ணியம்மாள் 50 ,இலக்கியா 21 வேம்பார் கடல் அலையில் சிக்கி  உயிரிழப்பு. மூன்று பேர் படுகாயம்.

 

Tags : வேம்பார் கடல் அலையில் சிக்கி மதுரையைச் சேர்ந்த 2  பேர் பலி.

Share via