உணவு இடைவேளையின் போது தூங்கிய மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்.
நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மதிய உணவு இடைவேளையின் போது தூங்கிய மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர். மாணவி மீது செருப்பை வீசி தாக்கும் சி.சி.டி.வி காட்சி.மாணவர்களை கொடூரமாக தாக்கியதாகவும், பாதணிகளை வீசியதாகவும் #நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மீது திருநெல்வேலி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.காலணியை வாசலில் முறையாக கழற்றி போடவில்லை எனக்கூறி, காலணியை மாணவி ஒருவர் மீது வீசிய ஜல் நீட் பயற்சி மைய உரிமையாளர் ஜலால் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : உணவு இடைவேளையின் போது தூங்கிய மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்