"ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை" - ரயில்வே அறிவிப்பு

by Staff / 19-10-2024 01:57:16pm

இந்திய ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாகுறையை சமாளிக்க, ரயில் விபத்துகளை குறைக்க, நல்ல உடற்தகுதியுடன், ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகள் பணியில் நன்னடத்தை சான்று பெற்ற 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் பணியில் சேர்க்கப்படவுள்ளனர். லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பொறியாளர், ஸ்டேஷ்ன் மாஸ்டர் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படியில் நியமிக்கப்பட உள்ளனர்.

 

Tags :

Share via