காவலர் விபத்தில் உயிரிழப்பு -தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி.
மயிலாடுதுறை மாவட்ட பெருஞ்சேரி காவலர் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது நிகழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்ததோடு 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கிட உத்தரவுபிறப்பித்துள்ளார்.
Tags :