வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை

by Editor / 07-02-2025 09:26:57am
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கூச்சலிட்ட கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து இருவர் தள்ளிவிட்ட கொடூரம்அரங்கேறியுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று  கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணிக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதற்கு காரணம் என விமர்சித்துள்ளார்.

 

Tags : வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை

Share via