சென்னையில் நில அதிர்வு!.. பரபரப்பில் மக்கள்

by Staff / 28-02-2025 01:44:05pm
சென்னையில் நில அதிர்வு!.. பரபரப்பில் மக்கள்

சென்னை அண்ணா சாலையில் 5 மாடி கட்டடம் குலுங்கியதாக கூறி அங்கிருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வெளியேறியதால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via