ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறுகிறது தங்கம்-அதிகரிக்கும் விலை உயர்வு.

by Editor / 28-03-2025 10:30:00am
ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறுகிறது தங்கம்-அதிகரிக்கும் விலை உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.65,880க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.66,720க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.8,235க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.105 உயர்ந்து ரூ.8,340க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.114க்கும், 1 கிலோ ரூ.1,14,000-க்கும் விற்பனையாகிறது.

 

Tags : ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறுகிறது தங்கம்-அதிகரிக்கும் விலை உயர்வு.

Share via