கட்டுமானத்தின்போது சாரம் சரிந்து 3 பேர் பலி

ஆந்திரா: திருப்பதி மங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் 5-வது மாடி கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் மூன்று பேர் 5வது மாடியில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, கட்டுமான பணியின்போது கட்டட உரிமையாளர் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என புகார் எழுந்துள்ளது.
Tags :