பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்-அமைச்சர் ஹர்ஷ் சங்வி.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பல ட்ரோன்கள் காணப்பட்டுள்ளதாகவும்,பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பீதி அடைய வேண்டாம் எனவும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கேட்டுக்கொண்டுள்ளார்..
Tags : பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்-அமைச்சர் ஹர்ஷ் சங்வி.