காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம்செய்ய வேண்டிய அவசியம் இல்லை-இந்திய பிரதமர்நரேந்திரமோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம்செய்ய தயார் என்றும் அறிவித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டு ஒரு சுகமான முடிவை மேற்கொள்ளலாம் என்கிற ரீதியில் அவர் வெளியிட்ட அறிக்கைக்கு இந்திய பிரதமர்நரேந்திரமோடி- அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்சிடம் தொலைபேசி வாயிலாக பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் சிந்து நதியின் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது எல்லைகளுக்கு அப்பால் பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒப்பந்த நிறுத்தப்படும் என்றும் ஆபரேஷன் சித்தூர் முடியைவிடவில்லை இயல்ப நிலையில் தான் இருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என்றும் இந்த விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதை நாங்களும் விரும்பவில்லை என்றும் பயங்கரவாதிகளை ஒப்படைப்பு செய்தால் மட்டுமே பேசுவதற்கு தயாராக இந்தியா உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது..
Tags :