பாம்பு கடி இழப்பீட்டு மோசடி.

by Editor / 21-05-2025 09:42:49am
பாம்பு கடி இழப்பீட்டு மோசடி.

பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேசத்தின் சிவானி மாவட்டத்தில், ரூ.11.26 கோடி மதிப்பிலான பாம்பு கடி இழப்பீட்டு மோசடி அம்பலமாகியுள்ளது. போலி இறப்புச் சான்றிதழ்கள் மூலம், 47 பேரின் பெயரில் இழப்பீடு பெறப்பட்டது. இந்த மோசடியில் 46 அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது முதல்க்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags : பாம்பு கடி இழப்பீட்டு மோசடி

Share via