"அன்புமணி சந்திச்சது குறித்து சொல்ல மறுத்த ராமதாஸ்

by Editor / 07-06-2025 01:22:38pm

பாமக நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி ஓரே நாளில் வருகை புரிந்தனர். இதுகுறித்து ராமதாஸிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “ஆடிட்டர் குருமூர்த்தியை நான் ரொம்ப மதிப்பவன். எங்களுடையது நீண்ட நாள் நட்பு” என்றார். தொடர்ந்து அன்புமணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவர் வந்து பார்த்தார், பேசினார் இதுகுறித்து அப்பறம் சொல்றேன்” என கூறிவிட்டு சென்றுள்ளார்.
 

 

Tags :

Share via